sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவில் விழாவில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

/

மாரியம்மன் கோவில் விழாவில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

மாரியம்மன் கோவில் விழாவில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

மாரியம்மன் கோவில் விழாவில் வள்ளி கும்மி அரங்கேற்றம்


ADDED : ஜூன் 15, 2025 10:15 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை பிளேக் மாரியம்மன் கோவிலின் பூச்சாட்டு விழாவின் ஒருபகுதியாக வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், அண்ணா நகரில் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூச்சாட்டு விழாவின் துவக்க நிகழ்வாக கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியல் பேச்சாளர் நாகநந்தினி, காரமடை நகராட்சி கவுன்சிலர்கள் குருபிரசாத், வனிதா, அனிதா, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் தர்மராஜ் செய்திருந்தார்.

விழாவின் ஒரு பகுதியாக நாளை சக்திகரகம் அழைத்தல் நிகழ்வு நடக்கிறது 18ம் தேதி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு போடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், 19ம் தேதி மஞ்சள் நீராட்டு நடத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.---






      Dinamalar
      Follow us