தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்

ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்

ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்


ADDED : பிப் 16, 2025 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை; மழை வேண்டி ஆஞ்சநேயருக்கு, 27 காய்கறிகளால் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

கோவை காரமடை அருகே உள்ள, மருதுார் ஸ்ரீஜெய மங்கள ஆஞ்சநேயர் கோவிலில், மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழித்து வளரவும் வேண்டி, ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு, 27 வகை காய்கறிகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த பூஜையில், ஏராளமான ஆஞ்சநேயர் பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ ஜெய மங்கள ஆஞ்சநேயர் அருளை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us