sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அறிவிப்பை பொருட்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்கள்

/

 அறிவிப்பை பொருட்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்கள்

 அறிவிப்பை பொருட்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்கள்

 அறிவிப்பை பொருட்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்கள்


ADDED : டிச 01, 2025 04:59 AM

Google News

ADDED : டிச 01, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோதவாடி பிரிவு அருகே ரோட்டோரம் விதிமுறை மீறி வாகனம் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு கோதவாடி பிரிவு அருகே ரோட்டோரம் அதிகளவில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. மேலும், கோதவாடி ரோட்டில் தனியார் நிறுவனங்கள் இருப்பதால், அதிகளவில் கனரக வாகன போக்குவரத்து உள்ளது. இப்பகுதியில், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதை தடை விதித்து, 'நோ பார்க்கிங்' அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை கவனிக்காமலும், விதிமுறை மீறியும் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில், அதிகளவில் விபத்துக்கள் நடந்துள்ளது.

எனவே, இப்பகுதியில் 'பார்க்கிங்' செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வாகனங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்த முடியும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us