sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருங்கற்களுடன் சிக்கிய வாகனங்கள்

/

கருங்கற்களுடன் சிக்கிய வாகனங்கள்

கருங்கற்களுடன் சிக்கிய வாகனங்கள்

கருங்கற்களுடன் சிக்கிய வாகனங்கள்


ADDED : ஜன 03, 2025 10:40 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை அருகே, அனுமதியின்றி கருங்கற்கள் எடுத்துச் சென்ற லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து, கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஆனைமலை அருகே, தளவாய்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மாசிலாமணி, தொண்டாமுத்துார் - சமத்துார் ரோட்டில் ஆய்வுக்கு சென்றார். அவ்வழியாக சென்ற லாரி மற்றும் டிராக்டரை கிராம நிர்வாக அலுவலர் சோதனை செய்ததில், அனுமதி இன்றி கற்கள் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

அப்போது, வாகனத்தில் வந்த இருவர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர், கோட்டூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us