sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாணவி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

/

 மாணவி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

 மாணவி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

 மாணவி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு


ADDED : மார் 07, 2026 05:13 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பரப்பரப்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவிபலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us