தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதம்

 தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதம்

 தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதம்


ADDED : ஏப் 23, 2026 06:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 06:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டபாவி கிராமத்தில், 162 வது வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் கோளாறு ஆனது. இதனால் நேற்று காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு துவங்காமல், காலதாமதம் ஆனது. காலை 6.30 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பின் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் மின்னணு இயந்திரம் சரிபார்க்கப்பட்டு காலை 8.40 மணிக்கு மேல் வாக்குப்பதிவு துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us