sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் சிக்கனம் தேவை; கமிஷனர் வலியுறுத்தல்

/

குடிநீர் சிக்கனம் தேவை; கமிஷனர் வலியுறுத்தல்

குடிநீர் சிக்கனம் தேவை; கமிஷனர் வலியுறுத்தல்

குடிநீர் சிக்கனம் தேவை; கமிஷனர் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 30, 2025 08:58 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாநகராட்சி, 8வது வார்டு காளப்பட்டி, கொங்கு நகர், வீரியம்பாளையம் ரோடு, நேரு நகர் பகுதிகளில் துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

சரியான முறையில் குப்பையை தரம் பிரிக்குமாறு அறிவுறுத்தினார். சீரான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். சரவணம்பட்டி, சர்ச் ரோடு பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டறிந்த கமிஷனர், சிக்கனத்தை கையாளுமாறு மக்களிடம் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us