sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவு

/

 மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவு

 மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவு

 மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிவு


ADDED : ஜன 02, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வடகிழக்குப் பருவமழை பெய்யாததால், வால்பாறையில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து சரிந்துள்ளது.

வால்பாறையில் கடந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. தொடர் மழையால், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக். மாதம் முதல் இரண்டு மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்தது. கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்தது. வடகிழக்குப் பருவமழை பெய்யாததால், அணைகளுக்கும், நீர்நிலைகளிலும், நீர்வரத்து குறைந்துள்ளது.

சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில் நேற்று காலை, 124.46 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 159 கனஅடி நீர்வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 170 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.






      Dinamalar
      Follow us