sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்

/

துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்

துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்

துடியலுாரில் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் துவக்கம்


ADDED : மார் 25, 2025 05:59 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; துடியலூர் மணியன் குலம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ கணபதி மார்ட் துடியலுார், ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் சார்பில், துடியலுார், ஸ்ரீ கணபதி மார்ட் முன்பாக, நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில், மணியன் குலம் அறக்கட்டளை செயலாளர் சண்முகம், ஸ்ரீ கணபதி மார்ட் நிர்வாக இயக்குனர் கணபதி, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் அறங்காவலர் கவிச்சந்திர மோகன் மற்றும் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us