sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் விலை ரூ.1 உயர்வு

/

இளநீர் விலை ரூ.1 உயர்வு

இளநீர் விலை ரூ.1 உயர்வு

இளநீர் விலை ரூ.1 உயர்வு


ADDED : ஏப் 14, 2025 04:51 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இளநீர் சாகுபடி பிரதானமாக உள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 46 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய். தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதன் காரணமாக இளநீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

அதேநேரம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், அதிக வெப்பநிலை போன்ற காரணங்களால் மகசூல் மிகவும் குறைந்துள்ளது.

வரும் காலங்களில் வெப்பநிலை அளவு கூடும். இளநீர் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us