sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அரசுக்கு தெரிவித்திருக்கோம்!'

/

'அரசுக்கு தெரிவித்திருக்கோம்!'

'அரசுக்கு தெரிவித்திருக்கோம்!'

'அரசுக்கு தெரிவித்திருக்கோம்!'


ADDED : ஏப் 02, 2025 07:46 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

துாய்மை பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. நிரந்தர பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுக்க முடிவதில்லை.

பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளிலும், அவ்வப்போது கட்டிதரப்படுகிறது. சிதிலமடைந்தவற்றையும் மராமத்து பணிகளின் வாயிலாக சீரமைத்து வருகின்றனர். தற்போது, துாய்மைப்பணியாளர்கள், இரவு காவலர்கள் பற்றாக்குறை தான் பள்ளிகளில் தொடர் பிரச்னையாக உள்ளது.

இதனால், பல பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது உண்மை தான். இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் வாயிலாக, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் போதுமான அளவில் உள்ளன. சில பள்ளிகளில் இடப்பற்றாக்குறையால் வகுப்பறை கட்ட முடியாத நிலை உள்ளது,' என்றார்.






      Dinamalar
      Follow us