sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடை சீசன் முடியும் வரை கூடுதல் பஸ் இயக்கணும்!

/

கோடை சீசன் முடியும் வரை கூடுதல் பஸ் இயக்கணும்!

கோடை சீசன் முடியும் வரை கூடுதல் பஸ் இயக்கணும்!

கோடை சீசன் முடியும் வரை கூடுதல் பஸ் இயக்கணும்!


ADDED : மே 08, 2025 12:43 AM

Google News

ADDED : மே 08, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; கோடை சீசன் முடியும் வரை, கோவையில் இருந்து வால்பாறைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையின் இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தற்போது கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வால்பாறைக்கு வருகின்றனர்.

சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் பைக், கார் போன்ற வாகனங்களிலும் வருகின்றனர். வசதியில்லாத மக்கள் அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, கோவை, சேலம், கர்நாடகா, கேரளா, ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்தும் வால்பாறைக்கு சுற்றுலா வருகின்றனர்.

அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோடை சீசன் முடியும் வரை கோவையில் இருந்து வால்பாறைக்கு கூடுதலாக நேரடி பஸ்கள் இயக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us