sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கற்பகம் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

/

கற்பகம் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

கற்பகம் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

கற்பகம் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு


ADDED : ஆக 29, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

கற்பகம் கல்வி குழுமத்தின் நிறுவனர் வசந்த குமார் பேசுகையில், ''திருக்குறள் தான் மனித வாழ்வை மேம்படுத்தும். தினமும் திருக்குறள் கற்க வேண்டும். எந்த துறையில் கல்வி பயின்றாலும், அந்த துறையில் சாதிக்க வேண்டும்,'' என்றார்.

முன்னதாக, கல்லுாரி முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., டேட்டா இ.எக்ஸ்.எல்., நிறுவனத்தின் உதவித் துணைத் தலைவர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us