/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் விடுப்பில் யார் திணறிய ஆசிரியர்கள்
/
தொடர் விடுப்பில் யார் திணறிய ஆசிரியர்கள்
ADDED : ஜன 25, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'எமிஸ் பொதுத்தளத்தில் இருப்போரின் தற்போதைய நிலை அறிய, ஆசிரியர்களை நேரடியாக மாணவர்களின் வீட்டிற்கு அனுப்பி, தகவல் திரட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டதால், ஆசிரியர்களால் கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியவில்லை' என்றார்.