sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பச்சிளங்குழந்தை மீட்பு உரிமை கோருபவர் யார்?

/

 பச்சிளங்குழந்தை மீட்பு உரிமை கோருபவர் யார்?

 பச்சிளங்குழந்தை மீட்பு உரிமை கோருபவர் யார்?

 பச்சிளங்குழந்தை மீட்பு உரிமை கோருபவர் யார்?


ADDED : ஜன 02, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு மருத்துவமனையில் கைவிடபட்ட நிலையிலுள்ள 31 நாட்கள் பெண் குழந்தையை, உரிமை கோருபவர்கள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட, 31 நாட்களான பெண் குழந்தை, குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு உரிமை கோருபவர்கள், உரிய ஆவணங்களுடன், 30 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 7வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியை (தொடர்பு எண்: 0421 2971198) தொடர்பு கொள்ளலாம்

.

யாரும் தொடர்புகொள்ளாவிடில், குழந்தைக்கு பெற்றோர் இல்லை என்று கருதி, சட்டப்படி தத்து வழங்கப்படுமென, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us