sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனைவி கொலை: கணவர் கைது

/

மனைவி கொலை: கணவர் கைது

மனைவி கொலை: கணவர் கைது

மனைவி கொலை: கணவர் கைது


ADDED : நவ 10, 2025 12:13 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 76, இவரது மனைவி புஷ்பாத்தாள், 65. இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனநலம் பாதிக்கப்பட்டு, பெற்றோருடன் வசித்து வந்தார். இளைய மகன், திருமணமாகி அருகே வசித்து வருகிறார். பெரியசாமி - புஷ்பாத்தாள் தம்பதி, மூத்த மகனுடன் சேர்ந்து அங்குள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

பெரியசாமிக்கும், புஷ்பாத்தாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படும். தனக்கு சூன்யம் வைத்து விட்டதாக கூறி, மனைவியுடன் கணவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த கணவர், மரக்கட்டையால் தாக்கியதில் மனைவி ரத்த வெள்ளத்தில் பலியானார். பெரியசாமியை வெள்ளகோ வில் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us