sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டு பன்றி தங்கும் இடங்கள் ஆய்வு

/

காட்டு பன்றி தங்கும் இடங்கள் ஆய்வு

காட்டு பன்றி தங்கும் இடங்கள் ஆய்வு

காட்டு பன்றி தங்கும் இடங்கள் ஆய்வு


ADDED : செப் 30, 2025 10:14 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு, கோதவாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. கிழங்கு வகைகள் மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவு சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், கிழங்கு வகை பயிர்களை நடவு செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.

மேலும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பலமுறை மனு கொடுத்ததை தொடர்ந்து வனத்துறையினர் கோதவாடி பகுதியில் காட்டுப்பன்றிகள் தங்கும் இடங்களை கள ஆய்வு செய்தனர். இப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளை விரைவில் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us