sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றி வேட்டை

/

அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றி வேட்டை

அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றி வேட்டை

அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றி வேட்டை


ADDED : ஜன 31, 2024 11:58 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றியை வேட்டையாடிய, ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில், அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டு குறித்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், மோப்ப நாய் உதவியுடன் தொடர் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகள், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறையினர், கடந்த சில தினங்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று தோலம்பாளையம் பகுதியில், வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீடு ஒன்றில் காட்டுப்பன்றி இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டது. அதை கைப்பற்றிய வனத்துறையினர், அங்கிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தோலம்பாளையம், நீலாம்பதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மருதன், ரங்கசாமி, அப்பய்யன், வெள்ளிங்கிரி என்பதும், அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்த வனத்துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us