தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்டு யானை இறப்பு

காட்டு யானை இறப்பு

காட்டு யானை இறப்பு


ADDED : அக் 22, 2025 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வனச்சரகம், கோட்டூர் பிரிவு, பருத்தியூர் சுற்றுக்குட்பட்ட ஊமாண்டி வனப் பகுதிக்குள், வனத்துறை களப்பணியாளர்கள் காலை ரோந்து பணி சென்றனர்.

அப்போது, வயது முதிர்ந்த பெண் காட்டு யானை நடக்க இயலாமல் படுத்திருப்பதை கண்டறிந்து, அதனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். ஆனால், மதியம், 1:30 மணிக்கு யானை இறந்தது.

இதையடுத்து, வனக்கால்நடை அலுவலர்கள், கம்பாலபட்டி, கோட்டூர் அரசு உதவி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் முன்னிலையில், மாலை, 4:15 மணிக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us