sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விநாயகரை வழிபட்ட காட்டு யானை

/

விநாயகரை வழிபட்ட காட்டு யானை

விநாயகரை வழிபட்ட காட்டு யானை

விநாயகரை வழிபட்ட காட்டு யானை


ADDED : ஜன 10, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 10, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; நல்லூர்வயலில், வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த விநாயகரை, வழிபட்டது.

நல்லூர் வயல், சத்யா அவென்யூ சேர்ந்தவர் ஜெயக்குமார். இப்பகுதியில், தினசரி காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி, அப்பகுதிக்கு வந்த ஒற்றைக்காட்டு யானை, ஜெயக்குமாரின் வீட்டின் கேட்டை திறந்து, உள்ளே நுழைந்தது.

அப்போது, வீட்டின் சுவற்றில் இருந்த விநாயகர் சிலையை தும்பிக்கையால் தொட்டு, முன்பக்க வலது காலை தூக்கியும், விநாயகரை வழிபட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. காட்டு யானை, விநாயகரை வழிபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us