sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விஷம் குடித்து பெண் தற்கொலை

/

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை


ADDED : ஜன 02, 2025 08:14 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையத்தை சேர்ந்தவர் நித்யா, 39; தனியார் கம்பெனி ஊழியர். இவரது கணவர் துரைசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாரடைப்பால் இறந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த நித்யா தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த உறவினர்கள், உடனடியாக நித்யாவை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us