sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் சக்கரம் ஏறி பெண் பலி

/

பஸ் சக்கரம் ஏறி பெண் பலி

பஸ் சக்கரம் ஏறி பெண் பலி

பஸ் சக்கரம் ஏறி பெண் பலி


ADDED : ஜூன் 26, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; காளப்பட்டி ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி வனஜாமணி, 64.

நேற்று காலை கோவிந்தராஜ் மற்றும் வனஜாமணி ஆகியோர் ஸ்கூட்டரில் அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் இரு சக்கர வாகனம் உரசியது.

இதில் தடுமாறி கீழே விழுந்த வனஜாமணி மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இச்சம்பவத்தில் வனஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us