sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகைப்பறித்த பெண்ணுக்கு சிறை

/

நகைப்பறித்த பெண்ணுக்கு சிறை

நகைப்பறித்த பெண்ணுக்கு சிறை

நகைப்பறித்த பெண்ணுக்கு சிறை


ADDED : ஆக 12, 2025 09:25 PM

Google News

ADDED : ஆக 12, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; கோவை சிவானந்தபுரம், நான்காவது வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. இவரும் மனைவியும் பணிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது பாட்டி சரஸ்வதியை தாக்கி, பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

தகவல் அறிந்த வெங்கடேஷ், சரஸ்வதியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.

வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கடேஷ் வீட்டின் அருகில் உள்ள தீபா, 37 என்பவர் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us