sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டுமாடு தாக்கி பெண் படுகாயம்

/

காட்டுமாடு தாக்கி பெண் படுகாயம்

காட்டுமாடு தாக்கி பெண் படுகாயம்

காட்டுமாடு தாக்கி பெண் படுகாயம்


ADDED : அக் 05, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ளது கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட். இங்குள்ள அடிச்சல்தொட்டி காலனியை சேர்ந்த பழங்குடியின பெண் யசோதா, 40. அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு தேட சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டுமாடு, அவரை தாக்கியது. இதில் அவரது வலது தொடையில் ஆழமான காயம் ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, கேரள மாநிலம் சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக, திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து மளுக்கப்பாறை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us