sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ்சில் பெண்ணின் பர்ஸ் திருட்டு

/

பஸ்சில் பெண்ணின் பர்ஸ் திருட்டு

பஸ்சில் பெண்ணின் பர்ஸ் திருட்டு

பஸ்சில் பெண்ணின் பர்ஸ் திருட்டு


ADDED : ஜூலை 06, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்தவர் மாரியம்மாள், 44. கடந்த, 3ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக, உக்கடம் வந்தார். அங்கிருந்து பஸ் வாயிலாக, தனியார் மருத்துவமனைக்கு செல்ல முயன்றார்.

தனது கைப்பையில் ரூ.27 ஆயிரம், மொபைல்போன் அடங்கிய மணிபர்ஸை வைத்திருந்தார். பஸ்ஸில் ஏறியதும் கைப்பையை சோதித்த போது, அதில் மணி பர்ஸ் மாயமாகி இருந்தது. இவரது புகாரின்படி, உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us