sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'தகவல் பகிரும் முன் பெண்கள் யோசிக்கணும்'

/

 'தகவல் பகிரும் முன் பெண்கள் யோசிக்கணும்'

 'தகவல் பகிரும் முன் பெண்கள் யோசிக்கணும்'

 'தகவல் பகிரும் முன் பெண்கள் யோசிக்கணும்'


ADDED : டிச 16, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'நகர்ப்புற சூழலில் பெண்களின் பாதுகாப்பு' எனும் தலைப்பில், கோவை அரசு கலை கல்லுாரியில் நேற்று கருத்தரங்கு நடந்தது.

மாநகர போலீஸ் காட்டூர் உதவி கமிஷனர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், ''ஆபத்தில் சிக்கும் போது பெண்களை பாதுகாக்க, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளோம். டிஜிட்டல் உலகில் பெண்கள் தங்களது தகவல்களை பொது வெளியில் பகிரும் முன், யோசிக்க வேண்டும். பாதுகாப்புக்காக தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது அவசியம். அவசர காலங்களில் துணிச்சலுடன் செயல்பட்டு, போலீசாரை அணுகவேண்டும்,'' என்றார்.

கல்லுாரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். முதல்வர் எழிலி தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us