sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்

/

உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்

உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்

உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்


ADDED : ஜூன் 05, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால், பொது நீர்நிலைகள், விவசாய நிலத்திலுள்ள கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மழை பொழிவு இல்லாத நிலையில், மானாவாரி நிலத்திலும், தென்னந்தோப்புகளிலும், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. மானாவாரி நிலத்தை உழுது ஆடிப்பட்டத்துக்கு தயார்படுத்தி வருகின்றனர். தென்னந்தோப்புகளில், உரமிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us