sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 16, 2025 08:59 PM

Google News

ADDED : அக் 16, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: கொட்டகை அமைக்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கவுதம், 29. தொழிலாளி. இவரும் இவரது சகோதரர் உள்பட நான்கு பேரும் குரும்பபாளையத்தில் ஒரு கடையின் முன்புறம் கொட்டகை அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். அப்போது ஒரு கம்பியை தூக்கும்போது கம்பியின் மறுமுனை மேலே தாழ்வாக இருந்த மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி கவுதம் இறந்தார்.

இதுகுறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us