sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : செப் 14, 2025 11:34 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்; கோவை, சுந்தராபுரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., நகர் விரிவு, காமராஜ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 57. இவரது வீட்டில் கட்டுமான பணி நடக்கிறது. காமராஜ் நகரில் வசிக்கும், பீகார் பாட்னாவை சேர்ந்த முகேஷ் பஸ்வானின் சகோதரர் ராஜப்பன் மற்றும் அவரது மாமாவின் மகன் ராகுல்குமார், 25 ஆகியோர், 11ம் தேதி கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணியளவில் எதிர்பாராதவிதமாக ராகுல்குமார், கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இடது கையில் காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். சுந்தராபுரம் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us