sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை நசுங்கியது

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை நசுங்கியது

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை நசுங்கியது

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை நசுங்கியது


ADDED : ஆக 23, 2025 02:41 AM

Google News

ADDED : ஆக 23, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஒடிசா மாநிலம், பர்கத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகி ஷாகு,24; கோவை, துடியலுார், நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள, 'ஹிந்துஸ்தான் காட்டன்' மில் வளாகத்தில் தங்கி, தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இரு தினங்களுக்கு முன் வேலை செய்தபோது, ஜவுளி இயந்திரத்தில் வலது கை சிக்கி நசுங்கியது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us