sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக யானைகள் தின விழா; அக்சரம் பள்ளி மாணவி வெற்றி

/

உலக யானைகள் தின விழா; அக்சரம் பள்ளி மாணவி வெற்றி

உலக யானைகள் தின விழா; அக்சரம் பள்ளி மாணவி வெற்றி

உலக யானைகள் தின விழா; அக்சரம் பள்ளி மாணவி வெற்றி


ADDED : ஆக 13, 2025 08:55 PM

Google News

ADDED : ஆக 13, 2025 08:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; உலக யானைகள் தின விழாவையொட்டி நடந்த ஓவிய போட்டியில் மத்தம்பாளையம் அக்சரம் பள்ளி மாணவி ஜெயசுதா முதல் பரிசு பெற்றார்.

டில்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் மற்றும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் உலக யானைகள் தின விழாவையொட்டி ஓவியப்போட்டி நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் அக்சரம் பப்ளிக் பள்ளி மாணவி ஜெயசுதா முதல் பரிசு பெற்றார்.

மாணவிக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் வழங்கினார். மாணவி ஜெயசுதாவை அக்சரம் பள்ளி தாளாளர் சிவகுமார், செயலாளர் ரமேஷ், முதல்வர் பாப்பிராய் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us