sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்

/

'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்

'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்

'அக்னிபத்' திட்டத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 12, 2024 09:51 PM

Google News

ADDED : மார் 12, 2024 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:இந்திய ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்,என, கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கு, வரும், 22ம் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

முதல்கட்டமாக, ஆன்லைன் வாயிலாக கம்ப்யூட்டரில் எழுத்துத்தேர்வு, இரண்டாம் கட்டமாக ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்,என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில்ஏற்கனவே இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் தேர்வு நடத்தி, ஆள்சேர்ப்பு செய்வதால், நாட்டின் பாதுகாப்பு பணியில் சேருவதற்கு, இளைஞர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us