sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அன்பு சோலை' மையங்கள்  அமைக்க விண்ணப்பிக்கலாம்

/

'அன்பு சோலை' மையங்கள்  அமைக்க விண்ணப்பிக்கலாம்

'அன்பு சோலை' மையங்கள்  அமைக்க விண்ணப்பிக்கலாம்

'அன்பு சோலை' மையங்கள்  அமைக்க விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 02, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் அன்புச்சோலை மையங்கள் அமைக்க, அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அறிக்கை:

பகல்நேர பராமரிப்பு சூழலில், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதற்கு, இரவு நேரம் செயல்படும் அரசு சாரா நிறுவனமாக இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் 50 முதியவர்கள் தங்கும் வகையில், பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வசதிகளை வைத்திருக்கும் வகையில், முறையான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.

கோவையில் அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தகுதியான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை, கலெக்டர் வளாகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு, வரும் 5ம் தேதிக்குள் அனுப்பலாம்.






      Dinamalar
      Follow us