sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

/

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது


ADDED : ஜன 31, 2025 11:29 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் கத்தியுடன் சுற்றிய நபரை, கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் சி.டி.சி., காலனியில், கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக மர்மநபர் கத்தியுடன் சுற்றினார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், பெரியார் காலனியை சேர்ந்த நவாஸ்,25, என்பதும், பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கிலும், அச்சுறுத்தும் வகையிலும் கத்தியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us