sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முகநுாலில் தீவிரவாத குறியீடு; வாலிபர் மீது வழக்குப்பதிவு

/

முகநுாலில் தீவிரவாத குறியீடு; வாலிபர் மீது வழக்குப்பதிவு

முகநுாலில் தீவிரவாத குறியீடு; வாலிபர் மீது வழக்குப்பதிவு

முகநுாலில் தீவிரவாத குறியீடு; வாலிபர் மீது வழக்குப்பதிவு


ADDED : மே 09, 2025 07:14 AM

Google News

ADDED : மே 09, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் அலி, 21; டவுன்ஹால் பகுதியில் உள்ள 'பேக்' கடையில் பணியாற்றி வருகிறார். இவரது, 'பேஸ்புக்'கில் கடந்த மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் குறியீடை காண்பித்து போல் புகைப்படம் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் அஷ்ரப் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்களில் உள்ள பல குழுக்களுக்கு அஷ்ரப் அலி அட்மினாக உள்ளார்.

அனைத்து குழுக்களிலும் இஸ்லாமிய மத கருத்துக்கள் பல பதிவிடப்பட்டுள்ளது. வாலிபரின் இந்த மத ஈடுபாட்டை, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் தவறான வழியில் பயன்படுத்தக்கூடும் என்ற நோக்கில் போலீஸ் தரப்பில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

எனினும் அவர் தொடர்ந்துஅது போன்ற குழுக்களில் மத ரீதியான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மேலும், ஆள் காட்டி விரலை துாக்கி காட்டியபடி போட்டோ பதிவு செய்துள்ளார். இதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.






      Dinamalar
      Follow us