sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அக்னி வீர் திட்டத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

/

அக்னி வீர் திட்டத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

அக்னி வீர் திட்டத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

அக்னி வீர் திட்டத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்


ADDED : ஜன 27, 2025 12:48 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ராணுவ அக்னி வீர் திட்டத்தில் சேர இளைஞர்கள் பலர் விண்ணப்பித்தனர்.

ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் அமைப்பின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ்., கல்லுாரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

வேலை வாய்ப்பு முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுயதொழில் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் என 100க்கும் மேற்பட்டநிறுவனங்கள் அரங்கு அமைத்தனர். இதில் ராணுவ படை பிரிவான அக்னி வீர் திட்டத்தில் ஆட்கள் சேர்க்க ராணுவத்தினரும் அரங்கு அமைத்திருந்தனர்.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அதில் அக்னி வீர் திட்டத்தில் சேர நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.






      Dinamalar
      Follow us