sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபருக்கு சிறை

/

புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபருக்கு சிறை

புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபருக்கு சிறை

புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபருக்கு சிறை


ADDED : மார் 18, 2025 05:59 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள, ஒரு வீட்டில் சிலர் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலைப்பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த, 96 கிலோ புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட, கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த ரஷீத், 37 என்பவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவான முலாராம் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us