sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை

/

போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை

போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை

போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை


ADDED : மார் 25, 2025 06:28 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; போக்சோ வழக்கில், வாலிபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கோவை, குனியமுத்துாரை சேர்ந்தவர் சுதர்சன்,28. இவர், 15 வயதுடைய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, 2020, அக்., 22ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக, கோவையிலுள்ள முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சுதர்சனத்திற்கு, மூன்றாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us