sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லால் தாக்கி இளைஞர் கொலை

/

கல்லால் தாக்கி இளைஞர் கொலை

கல்லால் தாக்கி இளைஞர் கொலை

கல்லால் தாக்கி இளைஞர் கொலை


ADDED : செப் 08, 2024 11:58 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனூர்:சோமனூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

சோமனூர் அடுத்த ஆத்துப்பாளையத்தை சேர்ந்த முருகசாமி மகன் கோகுல், 26. பனியன் கம்பெனி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சாமன் மகன் துரைசாமி, 46. கூலி தொழிலாளி.

வேற்று முன் தினம் இரவு அங்குள்ள பெருமாள் கோவில் அருகே துரைசாமி படுத்து தூங்க முயன்றதாகவும், அதற்கு கோகுல் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இருவரும் போதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த துரைசாமி, கோகுலை கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த கல்லால் தாக்கியுள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வந்து, காயமடைந்த கோகுலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். துரைசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us