sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'புகைபழக்கம் கைவிட இளைஞர்கள் முயற்சி'

/

 'புகைபழக்கம் கைவிட இளைஞர்கள் முயற்சி'

 'புகைபழக்கம் கைவிட இளைஞர்கள் முயற்சி'

 'புகைபழக்கம் கைவிட இளைஞர்கள் முயற்சி'


ADDED : டிச 31, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு துறை சார்பில், 60 நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரசாரம் நிறைவு பெற்றுள்ள சூழலில், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட இளைஞர்கள் முயற்சிப்பதாக, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா தெரிவித்தார்.

டாக்டர் சரண்யா கூறுகையில், ''விழிப்புணர்வு பிரசாரம் நிறைவு பெற்றாலும், கண்காணிப்பு பணிகள் தொடரும். பொது இடங்களில் புகைப்பிடித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு செயல்பாடுகளின் போது, 35-40 வயதினர் இப்பழக்கத்தில் இருந்து வெளிவர முயற்சிப்பதை பார்த்தோம்.

ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர் புகையிலை, வெற்றிலை போடும் பழக்கத்தை விட வைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து விழிப்புணர்வு, கண்காணிப்பு பணிகள் நடக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us