sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்

/

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்

சமச்சீர் கல்வி நிபுணர் குழு அறிக்கை எரிப்பு போராட்டம்


ADDED : ஜூலை 11, 2011 11:10 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சமச்சீர் கல்வி குறித்து அரசு நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தாமரைகந்தன், பொருளாளர் காந்தி முன்னிலை வகித்தனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்தியும், நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஜங்ஷன் ரோட்டில் நிபுணர் குழு அறிக்கையின் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் குணசேகரன், புஷ்பதேவன், கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us