sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றம்

/

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றம்


ADDED : ஜூலை 13, 2011 01:42 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூரில் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் அகற்றினர்.

கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனையொட்டி டி.எஸ்.பி., வனிதா உத்தரவின் பேரில், போக்குவரத்து பிரிவு போலீசார், நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த லாரி உள்ளிட்ட வாகனங்களை 'ரெக்கவரி' வாகனம் மூலம் அப்பறப்படுத்தினர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us