sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடந்து சென்றவர் கார் மோதி பலி

/

நடந்து சென்றவர் கார் மோதி பலி

நடந்து சென்றவர் கார் மோதி பலி

நடந்து சென்றவர் கார் மோதி பலி


ADDED : ஜூலை 16, 2011 02:18 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:கார் மோதியதில் நடந்து சென்ற ஒருவர் இறந்தார்.வடலூர் அடுத்த பூசாலிக்குப்பத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 58.

கும்பகோணம் சாலையில் நேற்று மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆபத்தாணபுரம் அருகே வந்த போது, பின்னால் வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us