sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனு நீதி நாள் முகாம்

/

மனு நீதி நாள் முகாம்

மனு நீதி நாள் முகாம்

மனு நீதி நாள் முகாம்


ADDED : ஜூலை 11, 2011 11:06 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சி.கீரனூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த சி.கீரனூரில் நடந்த மனு நீதி நாள் முகாமிற்கு ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் உஷாராணி வரவேற்றார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். 11 பேருக்கு பட்டா, 45 பேருக்கு ஆதிதிராவிடர்களுக்கான இலவச மனைப்பட்டா, 7 பேருக்கு விதவை உதவித் தொகை, 10 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. தாசில்தார் சரவணன், துணை தாசில்தார்கள் இருதயமேரி, வேலு, மெகருனிசா, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வேல்விழி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் செல்வராசு, கார்மாங்குடி வெங்கடேசன், வி.ஏ.ஓ., சிவலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us