sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது பாட்டில் விற்றவர் கைது

/

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : ஜூலை 13, 2011 01:38 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் டாஸ்மாக் மூடப்பட்டிருந்தாலும் பிற கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதில், ரெட்டியார் தெருவில் டாஸ்மாக் கடை அருகே இருந்த இந்திரா நகர் தங்கவேல் மகன் பானுசந்தர், 25, என்பவரின் கடையில் பதுக்கி வைத்திருந்த 96 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து பானுசந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us