sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவிந்தராஜ பெருமாளுக்கு சேஷ்டாபிஷேக உற்சவம்

/

கோவிந்தராஜ பெருமாளுக்கு சேஷ்டாபிஷேக உற்சவம்

கோவிந்தராஜ பெருமாளுக்கு சேஷ்டாபிஷேக உற்சவம்

கோவிந்தராஜ பெருமாளுக்கு சேஷ்டாபிஷேக உற்சவம்


ADDED : ஜூலை 13, 2011 01:42 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆனி சேஷ்டபிஷேக உற்சவம் நடந்தது.

108 திவ்ய தேசங்களின் ஒன்றான சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத சேஷ்டாபிஷேக உற்சவம் நடந்தது. அதையொட்டி மூலவரான கோவிந்தராஜ பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான தேவாதி தேவர், புண்டரீகவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் உற்சவமூர்த்தியான தேவாதி தேவர், ஸ்ரீதேவி, பூதேவியாருடன் வீதியுலா காட்சி நடந்தது.






      Dinamalar
      Follow us