sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் மோதி முதியவர் பலி

/

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி


ADDED : ஜூலை 13, 2011 11:45 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: சைக்கிளில் சென்ற முதியவர் மோட்டார் பைக் மோதி இறந்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூமாலை, 70.

விவசாயியான இவர் நேற்று காலை சென்னை - கும்பகோணம் சாலையில் வானமாதேவி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் பைக் மோதியது. படுகாயமடைந்த முதியவர் பூமாலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us