sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் விபத்து: ஒருவர் சாவு

/

பஸ் விபத்து: ஒருவர் சாவு

பஸ் விபத்து: ஒருவர் சாவு

பஸ் விபத்து: ஒருவர் சாவு


ADDED : ஜூலை 17, 2011 01:39 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில், ஒருவர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் நாகலிங்கத்திற்கும், 28, கும்பகோணம் ஆறுமுகம் மகள் தேவி, 25க்கும் ஆதனூரில் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் தனி பஸ்சில் கும்பகோணம் சென்று கொண்டிருந்தனர்.

கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் அருகே சென்றபோது புளியமரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சின்னபொன்னு, 50, பக்கிரிசாமி, 54 உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லும் வழியில் பக்கிரிசாமி இறந்தார்.இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us