sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 17, 2011 01:39 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : குடிக்க பணம் தர மனைவி மறுத்ததால் விரக்தியடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடலூர், சென்னியப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 45.

இவர் நேற்று முன்தினம் இரவு சாராயம் குடிக்க தனது மனைவி தனலட்சுமியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்ததோடு, கண்டித்துள்ளார். அதில் விரக்தியடைந்த சண்முகம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us