sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சொத்து தகராறு: 3 பேருக்கு வலை

/

சொத்து தகராறு: 3 பேருக்கு வலை

சொத்து தகராறு: 3 பேருக்கு வலை

சொத்து தகராறு: 3 பேருக்கு வலை


ADDED : அக் 06, 2011 01:21 AM

Google News

ADDED : அக் 06, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே சொத்து தகராறு காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த சின்னாண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 36. இவருக்கும் அவரது சகோதரர் பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பாண்டியனுக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த பாலு, அர்ச்சுனன், ரங்கநாதன் ஆகியோர் காசி விஸ்வநாதனை கட்டையால் தாக்கினர். காசிவிஸ்வநாதன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் நாகூரான் வழக்குப்பதிந்து பாலு, அர்ச்சுனன், ரங்கநாதனை தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us